Smart City has been demolishing homes

img

ஸ்மார்ட் சிட்டி பெயரில் வீடுகளை இடித்து 5,000 குடும்பங்களை வெளியேற்ற முயற்சி

தஞ்சாவூரில் பொலிவுறு நகரத் திட்டத்துக்காக வீடுகள் இடிக்கப்படுவதை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகுவது என ஒத்தக் கருத்துடைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது